பேராசான்

August 21, 2026 ppurush@gmail.com 0

கல்லணையைக் கட்டிநீர் மேலாண்மையைஉலகுக்குக் கற்றுத்தந்த நாம்இயற்கையின் குரல்வளையைசுயநலக் கரங்களால் நெரித்துவிட்டுஇன்று தாகத்தில் நாவறண்டுதண்ணீர் தண்ணீரென்றுகுடத்தை ஏந்திக்குரல் கொடுக்கிறோம்பேசயியலாதஅஃறிணை என்ன செய்யும்.. ஆற்றைஅணு அணுவாய்த் தோண்டிநதியின் நடையை முடமாக்கிநீர்த்தேக்கங்களை நிர்மூலமாக்கிஏரியில் வீட்டைக் கட்டிவிட்டுலாரியில் வரும் தண்ணீருக்காகவாடிக் […]

வீணை…

August 21, 2026 ppurush@gmail.com 0

யாழ் வழிவந்த வீணைஇது வழிவழியாய் வந்தஇந்திய இசைச்சிந்தனைதம்புராவும் பிடிலும் இதன்தொப்புள்கொடி… சரஸ்வதிவீணை , மரகதவீணைஇரகுநாதவீணை ,உருத்திரவீணையெனபல பெயர் தாங்கினாலும்எந்த இடத்தில் தங்கினாலும்உடல் பலாமரம்உயிர் தஞ்சைமண்… வீணையின்தந்தியை மெல்ல மீட்டபசிமறக்கச் செய்யும்பால் அமுதம்வேணுகானம் கலந்துவரும்வீணை கானத்தில்எவ்வுயிரும் […]