Articles
டி.ஏ. சம்பந்த மூர்த்தி ஆச்சாரியார் அவர்களின் தமிழிசைப் பணி – முனைவர் சிவகௌரி கிரீஷ்குமார்
முன்னுரை இருபதாம் நூற்றாண்டில் இசை அரங்குகளில் தமிழ்மொழிப் பாடல்கள் வாழ்ந்த பல இசைக் கலைஞர்களுள் சிலரே தமிழிசைக்கு முக்கியத்துவம் அளித்துவந்தனர். அண்ணாமலைச் செட்டியாரால் தமிழிசைச்சங்கம் தொடங்கப்பட்ட காலத்தில் தமிழகமெங்கும் தமிழிசைப் புரட்சி ஏற்பட்டது. […]