No Image

தமிழிசையின் வரலாறும், அதன் வளர்ச்சிக்கான பரிந்துரைகளும் – முனைவர். நா. கிரீஷ்குமார்

August 10, 2026 ppurush@gmail.com 0

முன்னுரை உலகில் தொன்மையான மொழி தமிழ் ஆகும். பண்பாடு, மொழி, இலக்கியம், கலை, போன்றவற்றில் 2000 ஆண்டுகள் முன்பு சிறந்து விளங்கிய மூத்த குடிமக்கள் தமிழர்கள் ஆவர். அவ் வகையில் தமிழர்கள் தம் வாழ்வோடு […]

No Image

இன்றைய திரைப்படப் பாடல்களில் இசைக்கலையின் போக்கு – ப.கவிப்பிரியா

August 10, 2026 ppurush@gmail.com 0

ஆய்வு நோக்கம் இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது நம் தாய்மொழி. இயற்றமிழ் கொடுத்த முக்கியத்துவத்தையும் அங்கீகா தமிழ் இலக்கியங்கள் இசைக்குத் தரவில்லை என்பதை ஏற்றாக வேண்டும். இயல் தமிழ் இன்று நவீன […]

No Image

அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடல்களில் சந்தக்கூறுகள் – அ. கல்யான்சரன்

August 10, 2026 ppurush@gmail.com 0

முன்னுரை தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள்மீது பாடல்கள் எழுதி புகழ்பெற்ற அருளாளர் அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் எழுதிய திருப்புகழில் 16,000 இசைபாடல்கள் உள்ளன. இவற்றுள்  1088க்கும் […]

No Image

தொல்காப்பியத்தை முன்னிறுத்தி இசை விரிவாக்கம் – முனைவர் இராச. கலைவாணி

August 10, 2026 ppurush@gmail.com 0

முந்து தமிழ் நூலாகிய தொல்காப்பியம் இயல் தமிழுக்கான இலக்கணத்தைப் பறக்க விரித்துரைத்துள்ளது. இலக்கணக் கூறுகளில் பல, இசைக்கான இலக்கணங்களின் அடிப்படையாகவும் இருப்பதை ஆராய்ச்சி வழி கண்டறிய முடிகிறது. இசை என்பது எழுத்தாலும் சொல்லாலும் பொருளாலும் […]

No Image

சங்கத்தமிழரின் இசையறிவு – ஈஸ்வரி குணசேகரன்

August 10, 2026 ppurush@gmail.com 0

முன்னுரை அன்று முதல் இன்று வரை காலங்காலமாக மக்கள் பல்தரப்பட்ட இசைக் கருவிகளையும் இசையையும் உய்த்துணர்ந்தும் செவிமடுத்தும் வருகின்றனர். நல்லதொரு இசையைச் செவிமடுக்க பல்வகையான கருவிகளைப் பயன்படுத்தி செம்மைமிகு இசைகளை வெளிக்கொணர்ந்துள்ளனர். இதனை இலக்கியங்கள், […]

No Image

பக்தி இலக்கியங்களில் பண்ணிசைச் சிந்தனைகள் – முனைவர் தே. இளங்கோவன்

August 10, 2026 ppurush@gmail.com 0

ஆய்வுச்சுருக்கம்             இலக்கியங்கள் பல தமிழ்ச் சமுதாயத்திற்கு நற்சிந்தனைகளைத் திரட்டித் தந்ததன் எதிரொலி தமிழர், தமிழன், தமிழர் விளையாட்டுக்கள், தமிழர் கவின்மிகு கலைகள், தமிழன் இலக்கணம் என நம் முன்னோர் மார்தட்டி நின்றனர் அன்று! […]

No Image

தேவாரத்தில் பண்களும் கட்டளைகளும் – முனைவர் அ.ஆத்தீஸ்வரி

August 10, 2026 ppurush@gmail.com 0

நோக்கம் தேவாரக் காலங்களில் இசைத்தமிழ் இறையோடு கலந்து வளரலாயின. தேவாரப் பாடல்கள் அனைத்தும் பண் சுமந்த இனிய இசைப் பாடல்கள். தேவார முதல்வர் மூவருமே தமிழையும் இசையையும் இணைத்துப் பாடினர். எனவே தமிழ் இசை […]

No Image

நாட்டுப்புறப் பாடலில் தமிழிசையின் செல்வாக்கு -கலாநிதி அருந்ததி

August 10, 2026 ppurush@gmail.com 0

அறிமுகம் நாட்டுப்புறப் பாடல் என்பது கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட ஒரு வகை இசைப் பாடலே ஆகும். இங்குப் பயிற்சி பெறாத குரல்கள், பாடுவதற்கு ஏற்ற வகையில் நாட்டுப்புறப் பாடல்கள் […]