No Image

அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடல்களில் சந்தக்கூறுகள் – அ. கல்யான்சரன்

August 10, 2026 ppurush@gmail.com 0

முன்னுரை தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள்மீது பாடல்கள் எழுதி புகழ்பெற்ற அருளாளர் அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் எழுதிய திருப்புகழில் 16,000 இசைபாடல்கள் உள்ளன. இவற்றுள்  1088க்கும் […]

No Image

தொல்காப்பியத்தை முன்னிறுத்தி இசை விரிவாக்கம் – முனைவர் இராச. கலைவாணி

August 10, 2026 ppurush@gmail.com 0

முந்து தமிழ் நூலாகிய தொல்காப்பியம் இயல் தமிழுக்கான இலக்கணத்தைப் பறக்க விரித்துரைத்துள்ளது. இலக்கணக் கூறுகளில் பல, இசைக்கான இலக்கணங்களின் அடிப்படையாகவும் இருப்பதை ஆராய்ச்சி வழி கண்டறிய முடிகிறது. இசை என்பது எழுத்தாலும் சொல்லாலும் பொருளாலும் […]

No Image

சங்கத்தமிழரின் இசையறிவு – ஈஸ்வரி குணசேகரன்

August 10, 2026 ppurush@gmail.com 0

முன்னுரை அன்று முதல் இன்று வரை காலங்காலமாக மக்கள் பல்தரப்பட்ட இசைக் கருவிகளையும் இசையையும் உய்த்துணர்ந்தும் செவிமடுத்தும் வருகின்றனர். நல்லதொரு இசையைச் செவிமடுக்க பல்வகையான கருவிகளைப் பயன்படுத்தி செம்மைமிகு இசைகளை வெளிக்கொணர்ந்துள்ளனர். இதனை இலக்கியங்கள், […]

No Image

தேவாரத்தில் பண்களும் கட்டளைகளும் – முனைவர் அ.ஆத்தீஸ்வரி

August 10, 2026 ppurush@gmail.com 0

நோக்கம் தேவாரக் காலங்களில் இசைத்தமிழ் இறையோடு கலந்து வளரலாயின. தேவாரப் பாடல்கள் அனைத்தும் பண் சுமந்த இனிய இசைப் பாடல்கள். தேவார முதல்வர் மூவருமே தமிழையும் இசையையும் இணைத்துப் பாடினர். எனவே தமிழ் இசை […]

சோழர்களின் சிவ புராண சுதை ஓவியம் – ஓவியர்.ஆர்.ராஜராஜன்.

May 25, 2025 ppurush@gmail.com 0

தென்புற சுவரில் தட்சிணாமூர்த்தி ஓங்கி வளர்ந்த விருட்சத்தின் கீழே தவநெறி கமழ சீடர்களுக்கு (சனாதன முனிவர்களுக்கு) ஞானமொழி அருளும் காட்சி, இயற்கையின் சாயல் நிரம்பிய சூழல். மேற்குபுறச் சுவரில் திருவிளையாடல் காட்சி, வலது கோடியில் சுந்தர மூர்த்தி நாயனார் வெள்ளை யானையில் கயிலாயம் செல்லும் போது, முன்னே சேரன்மான் நாயனார் குதிரை மீது அமர்ந்து சுந்தரமூர்த்தி நாயனாரை பார்த்தபடி செல்ல யானைக்கு முன் செல்லும் குதிரை, பயந்த படியே  வேகமாக நடக்கிறது

சிலம்பில் சங்க மரபிசையின் தொடர்ச்சி – முனைவர் இராச.கலைவாணி

April 7, 2025 ppurush@gmail.com 0

மக்களின் வாழ்வியல் தேவை நிறைவிற்குப் பிறகு தன்னைக் காத்துக்கொள்ள வழிபாட்டுச் சடங்குகளை நாடுகிறான். அச்சடங்குகளில் இசைக் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்குகின்றான். தான் வழிபாடு செய்கிறேன் என்பதைப் பிற இனக்குழுக்களுக்குத் தெரிவிக்கவே இசை முழக்கம் இருந்துள்ளது.

கொடுகொட்டியும் கொட்டிச்சேதமும் – முனைவர் ஆ.பத்மாவதி

April 6, 2025 ppurush@gmail.com 0

சீரியல் பொலிய – தாளங்கள் சிறப்பாக விளங்க அத்தாளங்கள் சீர், சீர்களால் அமைந்த தூக்கு, அந்த தூக்கு ஒருமுறையில் சுற்றி சுற்றி ஒலிக்கும்போது அமைகின்ற பாணி ஆகியன சிறப்பாக அமைந்திருந்தன

No Image

இலக்கியங்களில் இசைப்பண் – முனைவர் தி.சங்கரநாராயணன்

April 6, 2025 ppurush@gmail.com 0

கலை என்பது மனித இனத்திற்கான அழகியல் உணர்வாகும். இக்கலை உணர்வு, உள்ளத்தால் உணர்ந்து உருவாக்கப்படுவது. உணர்வுகளுடன் கூடிய கற்பனை உணர்வே கலையாகப் பிறக்கிறது. மனிதனுள் தோன்றும் கலைப் படைப்புத்திறனே சமூகத்தின் பண்பாடாகவும் உருப்பெறுகிறது. மக்களின் வாழ்வை வளப்படுத்தியவைகளில் ஒன்று கலைச்செல்வம் ஆகும். அக்கலைச்செல்வங்கள் சங்க கால மக்களின் வாழ்வோடு தொடர்புடையதாய் இருந்தது. மனித மனத்தில் உதித்த கலைத்திறனே இசைக்கலையாக, கட்டிடக்கலையாக, ஓவியக்கலையாக, சிற்பக்கலையாக உருப்பெற்றது.